வழிமுறைகள்: கீழே உள்ள கேள்வியில் ஒரு கூற்றும் அதைத் தொடர்ந்து   I மற்றும் II என எண்ணிடப்பட்ட இரண்டு நடவடிக்கைகளும் கொடுக்கப்பட்டுள்ளது.கொடுக்கப்பட்ட அறிக்கைகள் பொதுவாக அறியப்பட்ட உண்மைகளுடன் மாறுபடுவதாகத் தோன்றினாலும் அவற்றை உண்மையாகக் கொள்ள வேண்டும். எந்த நடவடிக்கை தர்க்கரீதியாக பின் தொடரும் என்பதை தீர்மானிக்கவும்.

கூற்று: ஹைதராபாத் மக்கள் இந்த நாட்களில்      கடுமையான  தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொண்டிருக்கிறார்கள்.

நடவடிக்கைகள்:

I:இந்த சூழ்நிலையை சமாளிக்க மக்கள் மின்சாரம் பயன்படுத்துவதைக் குறைக்க வேண்டும்.

II: மக்கள் துரித உணவு  (ஜங்க்) சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

  1. I மட்டும் பின்தொடரும்
  2. II மட்டும் பின்தொடரும்
  3. I மற்றும் II மட்டும் பின்தொடரும்
  4. எதுவும் பின்தொடரவில்லை

Answer (Detailed Solution Below)

Option 4 : எதுவும் பின்தொடரவில்லை

Detailed Solution

Download Solution PDF

கொடுக்கப்பட்ட இரண்டு நடவடிக்கைகளும் கூற்றுடன் தொடர்புடையது அல்ல.

ஹைதராபாத்தின் நீர் பற்றாக்குறையைப் பற்றி கொடுக்கப்பட்ட கூற்று நமக்கு சொல்கிறது.

எனவே, இந்த பற்றாக்குறையை சமாளிக்கும் பொருட்டு, நாம் குறைக்க தண்ணீர் தான் ஒழிய மின்சாரம் இல்லை.

எனவே,  I பின்தொடரவில்லை.

இதேபோல், இரண்டாவது நடவடிக்கையும், கொடுக்கப்பட்ட கூற்றிற்கு தொடர்பற்றது.  துரித உணவுகளை (ஜங்க்) தவிர்ப்பதன் மூலம் ஹைதராபாத் தண்ணீர்  பற்றாக்குறையை குறைக்க முடியாது.

எனவே, எதுவும் பின்தொடரவில்லை சரியான பதில்.

More Course of Action Questions

Get Free Access Now
Hot Links: teen patti real money app teen patti gold download apk teen patti apk download teen patti club teen patti app